தமிழீழத்திற்காக தங்கள் உயிர்களை ஈந்த
முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளுக்கு, இன்று தலைமைக் கழகம் தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்
தமிழீழ வீரத் தியாகிகளுக்கு தாயகத்தில் வைகோ மலர் வணக்கம்
தமிழீழத்திற்காக தங்கள் உயிர்களை ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளுக்கு, இன்று தலைமைக் கழகம் தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்
29 ஜனவரி, 2026
1 நிமிடம் படிக்க
