நான்கு தொகுதியிலும் உதய சூரியன்தான் … முடிவை மாற்றிய மதிமுக!
வருகிற சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் ஒதுக்கிவிட்டது. இந்த நிலையில் 4 தொகுதிகளை பெற்றிருக்கும் மதிமுக 3 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது சீர்காழி தொகுதியிலும் மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.
